ஏறாவூரில் இதுவரை பல்கலைக்கழகங்களினூடாக வெளியான ஏறாவூர் பட்டதாரிகள், பல்கலைக் கழக மாணவர்கள் கீழே காணப்படும் படத்தை Click செய்து உங்களை பதிவு செய்வதன் ஊடாக இச் செயற்றிட்டத்திற்கு உதவுங்கள்.
எமது ஊரின் தேவைக்காக சிரமம் பாராது தயவு செய்து பதிவு செய்யுங்கள்
இங்கு பிரசுரிக்கப்படும் செய்திகளை சுருக்கமாக உங்கள் கைத்தொலைபேசியில் SMS ஊடாக இலவசமாக பெறுவதற்கு
FOLLOW இடைவெளி eravurnews என Type செய்து
40404 ற்கு SMS அனுப்புங்கள். Only in Sri Lanka
Dialog, Mobitel, Etisalat Only
Airtel, வெளிநாட்டு நண்பர்கள் இச்சேவையைப் பெற இங்கே Click பண்ணவும்
1105
பங்களதேஷ் கட்டிட விபத்தில் சிக்கிய பெண் 17 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு
[ - KSA.Ahmedh - ] [ visits : 10 ]

பங்களதேஷ் 7 மாடி ஆடைத்தொழிற்சாலை விபத்தில் சிக்கிய இளம் பெண்ணொருவர் 17 நாட்களுக்குப் பின்னர் உயிருடன் இன்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளார். பங்களதேஷின் டாக்கா நகரில் அமைந்திருந்த குறித்த 7 மாடி ஆடைத்தொழிற்சாலை கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி இடிந்து வீழ்ந்தது. இதில் 1000ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை விபத்து....

மேலும் படிக்க...
1704
இனி உள்ளாடை தெரியும் படி காற்சட்டை அணிவது சட்டப்படி குற்றம்: மீறி அணிந்தால் அபராதம்
[ - KSA.Ahmedh - ] [ visits : 47 ]

அமெரிக்காவின் லூசியானா மாநில அரசு உள்ளாடை தெரியும் விதமாக காற்சட்டை அணிவதை சட்டத்திற்கு புறம்பான செயலாக மாற்றியமைத்துள்ளதுடதுடன் மீறி அணிந்தால் அபராதம் விதிக்கவும் சட்டமாக்கியுள்ளது. தற்கால இளைஞர்கள் தங்களது உள்ளாடை தெரியும் விதமாக காற்சட்டை அணிவது சமூகம் சார் பிரச்சினைகளை ஏற்படுத்தும் ஒன்றென இனங்காணப்பட்டுள்ளது. இதனையடுத்து அவ்வாறு காற்சட்டை....

மேலும் படிக்க...
1404
ஜப்பானில் பாரிய பூமியதிர்ச்சி.
[ - KSA.Ahmedh - ] [ visits : 31 ]

ஜப்பானின் தென்மேற்குப் பிரதேசத்திலுள்ள கொபே நகரில் 6.3 ரிச்டர் அளவிலான பாரிய பூமியதிர்ச்சி இன்று காலை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வளிமண்டலவியல் ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. இப்பூமியதிர்ச்சியானது அவாஜி தீவு கடலின் 15 கி.‌மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பிரதேசத்திலுள்ள கட்டங்கள் குலுங்கியுள்ளன. இதில் கட்டிடங்களிலுந்த கண்ணாடி, டைல்ஸ் மற்றும்....

மேலும் படிக்க...
1104
ஈரானில் பூமியதிர்ச்சி; 30 பேர் பலி
[ - KSA.Ahmedh - ] [ visits : 23 ]

ஈரானில் ஏற்பட்ட பாரிய பூமியதிர்ச்சி காரணமாக சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன், 850 பேர் காயமடைந்துள்ளனர். ஈரானின் தென் கிழக்கு பகுதியில் பஸீஹ்ர் மாகாணத்திலேயே செவ்வாய்க்கிழமை இந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அணு சக்தி தொழிற்சாலைக்கு அருகில் ஏற்பட்டுள்ள இந்த பூமியதிர்ச்சி ரிச்டர் அளவுகோலில் 6.3ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்....

மேலும் படிக்க...
1202
உலகின் டாப் 10 'சோம்பேறி' நாடுகள். இலங்கை இல்லை!
[ - KSA.Ahmedh - ] [ visits : 108 ]

உலகின் டாப் 20 'சோம்பேறி' நாடுகளின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதில் முதல் இடத்தில் மால்டா உள்ளது. இந்த பட்டியலில் சுறுசுறுப்புக்கு பெயர் போன ஜப்பான் கூட 11வது இடத்தில் உள்ளது தான் ஆச்சரியமாக உள்ளது. இந்தப் பட்டியலில் இலங்கை இல்லை. தென் ஆப்பிரிக்கா, பூடான், நமீபியா, ஈராக், துருக்கி, சைப்ரஸ், இத்தாலி, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளும் கூட இதில் உள்ளன என்பது....

மேலும் படிக்க...