எமது ஊரின் தேவைக்காக சிரமம் பாராது தயவு செய்து பதிவு செய்யுங்கள்

இங்கு பிரசுரிக்கப்படும் செய்திகளை சுருக்கமாக உங்கள் கைத்தொலைபேசியில் SMS ஊடாக இலவசமாக பெறுவதற்கு 40404 ற்கு SMS அனுப்புங்கள். Only in Sri Lanka
Dialog, Mobitel, Etisalat Only
1405
நீதிமன்ற நீதிபதிகள் இடமாற்றம்[ - AGA.Mohamed - ] [ visits : 14 ]
அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிவானாக வவுனியா மஜிஸ்திரேட் நீதிவானாக கடமையாற்றிய ர.அலெக்ஸ்ராஜா நீதிச் சேவை ஆணைக்குழுவினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய ஏ.இராமக் கமலன் வவுனியா மாவட்ட நீதிவானாக நீதிச்சேவை ஆணைக்குழுவினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேவேளை அம்பாறை மாவட்டத்தில் கல்முனை நீதிமன்ற....
மேலும் படிக்க...1305
காட்டு யானை தாக்கி விவசாயி ஒருவர் படுகாயம்[ - AGA.Mohamed - ] [ visits : 17 ]
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளத்தாப்பிட்டி – வில்லுவெட்டை பகுதியில் வைத்து காட்டு யானை தாக்கிய சம்பவத்தில் படுகாயமடைந்த விவசாயி ஒருவர் சம்மாந்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சம்மாந்துறை பழையடிக் கிராமத்தைச் சேர்ந்த இப்றாலெப்பை வெள்ளத்தம்பி (வயது76) என்றழைக்கப்படும் விவசாயியே இவ்வாறு காட்டு யானைகளின் தாக்குதலுக்கு இலக்கானவராவார்.....
மேலும் படிக்க...1305
மோட்டார் சைக்களில் செல்பவர்களுக்கு தலைக்கவசம் அணிவதில் இருந்து விலக்களிப்பு![ - AGA.Mohamed - ] [ visits : 19 ]
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தினங்களில் முஸ்லிம்களின் ஜூம்ஆத் தொழுகையைக் கருத்தில் கொண்டு தொழுகைக்காக மோட்டார் சைக்கிளில்களில் செல்பவர்கள் தலைக்கவசம் அணியத் தேவையில்லை என மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் வி.இந்திரன் அறிவித்துள்ளார்.
காத்தான்குடியில் இது தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
1205
சகல ஆசிரியர் இடமாற்றங்களும் இரண்டு வருட காலப்பகுதிக்கு நீடிக்க பணிப்புரை[ - Mohamed Aakeel - ] [ visits : 9 ]
கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் சமமின்மையை நீக்கும் நோக்கில் கல்முனை கல்வி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சகல இடமாற்றங்களுக்குமான கால எல்லை இரண்டு வருடங்களாக நீடிக்கப்பட வேண்டுமென கிழக்கு மாகாண ஆளுநரால் மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இது பற்றி கல்முனை மாவட்டத்தில் உள்ள சகல கல்வி பணிப்பாளர் களுக்கும் கிழக்கு மாகாண அமைச்சின்....
மேலும் படிக்க...1105
கல்முனை மாநகர மேயரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு[ - AG.Mohamedh - ] [ visits : 13 ]
கல்முனை மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிப்பை எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு கல்முனை நீதிவான் நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஜூட்சனால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கல்முனை இஸ்லாமாபாத் சுனாமி வீட்டுத்திட்ட வழக்கு தொடர்பிலேயே கல்முனை மேயர் மற்றும் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் ஆகியோரை....
மேலும் படிக்க...