எமது ஊரின் தேவைக்காக சிரமம் பாராது தயவு செய்து பதிவு செய்யுங்கள்

இங்கு பிரசுரிக்கப்படும் செய்திகளை சுருக்கமாக உங்கள் கைத்தொலைபேசியில் SMS ஊடாக இலவசமாக பெறுவதற்கு 40404 ற்கு SMS அனுப்புங்கள். Only in Sri Lanka
Dialog, Mobitel, Etisalat Only
2101
உலகின் மிகப்பெரிய திருக்குர்ஆன்[ - ஆதில் அஹமட் - ] [ visits : 351 ]
ஆப்கானிஸ்தானில் உலகின் மிகப்பெரிய குர்ஆன் உருவாக்கப்பட்டுள்ளது. 7 அடி நீளமும் 10 அடி அகலமும் கொண்ட இப்புனித நூல் 218 பக்கங்கள் கொண்டதாகவும், 30 வகையான எழுத்துவடிவங்களையும் கொண்டுள்ளது. மேலும் இந்நூலை உருவாக்குவதற்கு 5 வருடங்கள் தேவைப்பட்டுள்ளன. மொஹமட் சபீர் யாகோட்டிஹுஸைனி கேத்ரி என்பவர் தலைமையிலான குழுவினர் இந்நூலை உருவாக்கியுள்ளனர். இந்நூல் ஆப்கானிஸ்தான்....
மேலும் படிக்க...1701
வித்தகம் கண்ட ஓர் உத்தமர் - ஜனாப் AS. இஸ்ஸதீன் - நேரடி ஒளிபரப்பு[ - ML. குலாப்தீன் - ] [ visits : 635 ]
ஒரு மனிதனின் பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலத்திலுள்ள வாழ்க்கை எவ்வாறு அமைகின்றது என்பதைப் பொறுத்துத்தான் அவனது பிறப்பும் இறப்பும் எழிலானவையா அல்லது இழிவானவையா என நிர்ணயிக்கப்படுகின்றது. அம்மனிதனின் சுய வாழ்வும், சமூகம் சார்ந்த ஈடுபாடும் எவ்வாறு அமைகின்றன என்பதைப் பொறுத்தே அவன் வெகுஜன மரியாதைக்குட்பட்டவனாகவோ, அல்லது வெறுப்பிற்குட்பட்டவனாகவோ....
மேலும் படிக்க...1701
உலகின் 9 வயதில் மைக்ரோஸாஃப்ட் விருது பெற்ற பெண் பொறியியலாளர் வபாத்![ - மபாஸ் - ] [ visits : 566 ]
மிக இளம் வயதில் மைக்ரோஸாஃப்ட் நிறுவனத்தின் தொழில்ரீதியான விருது பெற்ற உலகின் இளம் வயது பெண் கணினி பொறியாளர் மரணமடைந்தார். பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுமி அர்ஃபா கரீம் ராந்தவா. தற்போது 16 வயதான இவர் கடந்த 2004-ம் ஆண்டு எம்.சி.பி.(MCP- Microsoft certified professional) எனப்படும் மைக்ரோஸாஃப்ட் சான்று விருதினைப் பெற்று சாதனை படைத்தவராவார். இந்த விருதினைப் பெறும்போது அவருக்கு வெறும் 9 வயது....
மேலும் படிக்க...1601
அமைச்சர் பௌசியின் மகனை கைது செய்ய உத்தரவு[ - ஏறாவூர்இன்போ.கொம் - ] [ visits : 241 ]
மரண அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ், சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌசியின் புதல்வரான, மேற் மாகாண சபை உறுப்பினர் நௌசர் பௌசியை கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவினை நீதவான் ரஷ்மி சிங்கப்புலி, கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவிற்கு இன்று பிறப்பித்துள்ளார். கடந்த 13ஆம் திகதி சுதந்திர சதுக்க வீதியில்....
மேலும் படிக்க...1601
டெங்கு ஒழிப்பு குறித்து வைபவங்கள் வேண்டாம் - மைத்திரிபால[ - ஏறாவூர்இன்போ.கொம் - ] [ visits : 150 ]
தேசிய டெங்கு நுளம்பு ஒழிப்பை முன்னிட்டு, எந்தவிதமான வைபவங்களையும் ஏற்பாடு செய்ய வேண்டாம் என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிரிசேன சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். தேசிய டெங்கு நுளம்பு ஒழிப்பு வாரம், நாடளாவிய ரீதியாக இன்று ஆரம்பமாகியுள்ளது. எதிர்வரும் 22ஆம் திகதி வரை இந்த ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக பிரதேசங்களை சுத்திகரிக்கும் பணிகள்....
மேலும் படிக்க...