எமது ஊரின் தேவைக்காக சிரமம் பாராது தயவு செய்து பதிவு செய்யுங்கள்

இங்கு பிரசுரிக்கப்படும் செய்திகளை சுருக்கமாக உங்கள் கைத்தொலைபேசியில் SMS ஊடாக இலவசமாக பெறுவதற்கு 40404 ற்கு SMS அனுப்புங்கள். Only in Sri Lanka
Dialog, Mobitel, Etisalat Only
0207
கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதியிலும் இன்று திங்கட்கிழமை வீசிய கடும் காற்றுக்காரணமாக பல்வேறு சேதங்கள்; ஏற்பட்டுள்ளன.[ - மட்டக்களப்பு செய்தியாளர் - ] [ visits : 198 ]
கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதியிலும் இன்று திங்கட்கிழமை வீசிய கடும் காற்றுக்காரணமாக பல்வேறு சேதங்கள்; ஏற்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை தொடக்கம் மட்டக்களப்பின் நகர் வரையிலான பகுதிகளில் கடும் காற்று வீசியதன் காரணமாக மக்கள் பெரும் பீதியின் மத்தியில் இருந்ததுடன் சிலரின் வீடுகளின் கூரைத்தகடுகள் வீசியெறியப்பட்டன. நேற்று பிற்பகல்....
மேலும் படிக்க...2606
மாகாண மட்ட சம்பியன்கள் (RECORRECT)[ - KS.Aathil Ahmedh - ] [ visits : 230 ]
நேற்று (15-06-2012) மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்ற மாகாண மட்ட Throw Ball போட்டியில் ஏறவூர் அலிகார் தேசிய பாடசாலை அணியினர் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டு தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளனர். இறுதிப்போட்டியில் இவர்கள் மட்டக்களப்பு மத்திய கல்லூரி அணியினரை 2-0 என்ற செட்கணக்கில் வெற்றி கொண்டது குறிப்பிடத்தக்கது.
2406
சிறுவர் நிதியத்தின் ஆசியப் பிராந்திய திட்ட பணிப்பாளர் வவுணதீவில் அலங்கால தையல் நிலையம் பார்வை.[ - மட்டக்களப்பு செய்தியாளர் - ] [ visits : 152 ]
இலங்கைக்கு உத்தியோக பூர்வ வியைம் மேற்கொண்டு வருகைதந்த சிறுவர் நிதியத்தின் ஆசியப் பிராந்தியததுக்கான திட்ட பணிப்பாளர் கொத்பிறி மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவுப் பிரதேசத்தில் சிறுவர் நிதியத்தின் அனுசரணையுடன் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினுடாக பெண்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான அலங்காரத் தையல் பயிற்சியினைப் பூர்த்தி செய்து சுய தொழிலில்....
மேலும் படிக்க...2406
இரத்ததான முகாம்[ - கிருஸ்ணா - ] [ visits : 117 ]
தாண்டவன்வெளி காணிக்கை மாதா ஆலய கிறிஸ்தவ வாழ்வு சமூகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் மட்டக்களப்பு தாண்டவன்வெளி காணிக்கை மாதா ஆலய கிறிஸ்தவ வாழ்வு சமூகத்தின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இரத்ததான முகாம் ஒன்று நடத்தப்பட்டது. தேவாலயத்தின் பங்குத்தந்தை அருட்தந்தை கிலெமென்ற் வி. அன்னதாஸ் அடிகளாரின் நடைபெற்ற இவ் இரத்ததான முகாமில்....
மேலும் படிக்க...2306
வேன் வேகக் கட்டுப்பாட்டை இழந்து ஒன்பது வயதுச் சிறுமி உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.[ - வாழைச்சேனை செய்தியாளர் - ] [ visits : 180 ]
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் இன்று (23.06.2012) காலை ஓட்டமாவடி எம்.பி.சீ.எஸ்.வீதியில் வேன் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து பழக் கடைக்குள் புகுந்ததில் வேனின் சாரதி உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். ஓட்டமாவடியில் இருந்து மீறாவோடைக்குச் செல்லும் எம்.பி.சீ.எஸ்.வீதியில் பயனித்த வேன் வேகக் கட்டுப்பாட்டை இழந்து ஓட்டமாவடி பாத்திமா பாலிகா....
மேலும் படிக்க...