ஏறாவூரில் இதுவரை பல்கலைக்கழகங்களினூடாக வெளியான ஏறாவூர் பட்டதாரிகள், பல்கலைக் கழக மாணவர்கள் கீழே காணப்படும் படத்தை Click செய்து உங்களை பதிவு செய்வதன் ஊடாக இச் செயற்றிட்டத்திற்கு உதவுங்கள்.
எமது ஊரின் தேவைக்காக சிரமம் பாராது தயவு செய்து பதிவு செய்யுங்கள்
இங்கு பிரசுரிக்கப்படும் செய்திகளை சுருக்கமாக உங்கள் கைத்தொலைபேசியில் SMS ஊடாக இலவசமாக பெறுவதற்கு
FOLLOW இடைவெளி eravurnews என Type செய்து
40404 ற்கு SMS அனுப்புங்கள். Only in Sri Lanka
Dialog, Mobitel, Etisalat Only
Airtel, வெளிநாட்டு நண்பர்கள் இச்சேவையைப் பெற இங்கே Click பண்ணவும்

2412
இஸ்லாத்தை தழுவிய சகோதரருக்கு சுய தொழில் உதவி ;
[ - msm.naseer - ] [ visits : 362 ]

ஏறாவூரில் வைத்து குடும்பத்தோடு 2010ஆம் ஆண்டு, புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட குடும்பத் தலைவர் கே .எம் நஸீர் என்பவருக்கு 23.12.2012 அசர் தொழுகையின் பின்னர் ஏறாவூர் ஜமாஅதே இஸ்லாமிய அமைப்பினரால் அவரது சுய தொழில் முயற்சிக்காக முச்சக்கர வண்டி அமைப்பிலான வாகனம் ஒன்று ஓட்டுப் பள்ளி வாசலில் வைத்து கையளிக்கப்பட்டது. ஏறாவூர் ஜமாஅதே இஸ்லாமிய அமைப்பானது; ஏறாவூரின் சமூக....

மேலும் படிக்க...
2312
பரிசளிப்பு விழாவும், கலை நிகழ்ச்சியும்.
[ - Izzath.S - ] [ visits : 187 ]

ஏறாவூர் ஓட்டுப் பள்ளி வீதியில் அமைந்துள்ள மீரா பாலர் பாடசாலையின் பரிசளிப்பு விழாவும், கலை நிகழ்ச்சியும் இன்று பிற்பகல் சமுர்த்தி உத்தியோகத்தர் ஜனாப் S.M.றகீம் அவர்களின் தலைமையின் கீழ் மட்/அறபா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. ஏறாவூர் அல் ஹுதா விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டின் கீழ் இடம்பெற்ற இவ்விழாவிற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை பிரதித்....

மேலும் படிக்க...
2312
ஏறாவூர் ஆட்டோ சாரதிகள் தொழிற்சங்கத்தின் 12வது நிறைவு விழா.
[ - Izzath.S - ] [ visits : 141 ]

ஏறாவூர் ஆட்டோ சாரதிகள் தொழிற்சங்கத்தின் 12வது வருட நிறைவு விழா இன்று காலை ஏறாவூர் மட்/அறபா வித்தியாலய கேட்போர்கூட மண்டபத்தில் சங்கத் தலைவர் ஜனாப் அப்துல் வஹாப் தலைமையில் இடம் பெற்றது. ஏறாவூர் ஆட்டோ சாரதிகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ்விழாவுக்கு பிரதம அதிதிகளாக முன்னால் அமைச்சர் கௌரவ M.S.S.அமீர் அலி, முன்னால் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும் தற்போதய கிழக்கு....

மேலும் படிக்க...
2212
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடு.
[ - Izzath - ] [ visits : 138 ]

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக பல பாகங்களிலும் வெள்ளமேற்பட்டு மக்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி முகாம்களில் குடியேறி வருகின்றனர். அந்த வகையில் ஏறாவூர் பிரதேசமும் வெள்ள அனர்த்தத்தினால் அதிகளவு பாதிக்கப்பட்டுக் காணப்படுகின்றது. குறிப்பாக ஏறாவூர் ஐயங்கேணி பிரதேசம், மிச்நகர் பிரதேசம் போன்றன வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மக்கள் இருப்பிடங்களை....

மேலும் படிக்க...
2212
க.பொ.த சாதாரண தரப்பரீட்சை வினாத்தாள் தொடர்பில் விசாரணை.
[ - Azadhullah.s - ] [ visits : 82 ]

கடந்த 11 ம் திகதி நாடலாவிய ரீதியில் ஆரம்பமாகிய க.பொ.த சாதாரண தரப்பரீட்சையின் 15 ம் திகதி இடம்பெற்ற விஞ்ஞானப் பாட பரீட்சை வினாத்தாள் முன்னதாகவே வெளியானதாகக் கூறப்படுவதற்கிணங்க பரீட்சைத் திணைக்கள அதிகாரிகள் விசாரணைக்குட்படுத்தப்படுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். மேற்படி பரீட்சை வினாத்தாளில் வெளியான கேள்விகள் பரீட்சைக்கு முன்னதாகவே....

மேலும் படிக்க...