ஏறாவூரில் இதுவரை பல்கலைக்கழகங்களினூடாக வெளியான ஏறாவூர் பட்டதாரிகள், பல்கலைக் கழக மாணவர்கள் கீழே காணப்படும் படத்தை Click செய்து உங்களை பதிவு செய்வதன் ஊடாக இச் செயற்றிட்டத்திற்கு உதவுங்கள்.
எமது ஊரின் தேவைக்காக சிரமம் பாராது தயவு செய்து பதிவு செய்யுங்கள்
இங்கு பிரசுரிக்கப்படும் செய்திகளை சுருக்கமாக உங்கள் கைத்தொலைபேசியில் SMS ஊடாக இலவசமாக பெறுவதற்கு
FOLLOW இடைவெளி eravurnews என Type செய்து
40404 ற்கு SMS அனுப்புங்கள். Only in Sri Lanka
Dialog, Mobitel, Etisalat Only
Airtel, வெளிநாட்டு நண்பர்கள் இச்சேவையைப் பெற இங்கே Click பண்ணவும்

2801
தனியார் துறை பங்களிப்புடனான கால்நடை அபிவிருத்தி தொடர்பான செயலமர்வு.
[ - Naeem.M - ] [ visits : 79 ]

தனியார் துறை பங்களிப்புடனான கால்நடை அபிவிருத்தி தொடர்பான செயலமர்வு கடந்த 23ம் திகதி உப்புவெளி பிராந்திய கால்நடை பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி, கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸிர் அஹமட் தலைமையில் நடைபெற்ற இந்த....

மேலும் படிக்க...
2701
ஏறாவூரில் மீலாதுன் நபி விழா.
[ - J.M.Hizam - ] [ visits : 145 ]

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த தினமான மீலாதுன் நபி தினம் ஏறாவூரில் (27.01.2013) இன்று இஸ்லாமிய சமூக நல கலை கலாச்சார மன்றத்தின் ஏற்பாட்டின் கீழ் ஏறாவூர் உலமாக்கள், புத்திஜீவிகள், ஏறாவூர் பைஸானுல் மதீனா அரபுக் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஏறாவூர் குர்ஆன் மதரஸா மாணவ, மாணவியர்களால் ஏறாவூர் பைஸானுல் மதீனா அரபுக் கலாசாலையிலிருந்து பிரதான வீதியூடாக வாளியப்பா தைக்கா....

மேலும் படிக்க...
2701
‘பணிப் பெண்களாக வெளி நாடு செல்வதனை நிறுத்தக் கோருவோம்.’- மூதூர் பீஸ் ஹோம்.
[ - மூதூர் முறாசில் - ] [ visits : 60 ]

பெண்கள் வெளிநாடு செல்வதினால் ஏற்படுகின்ற சமூக சீரழிவுகளை தடுப்பதற்கு பணிப் பெண்களாக வெளி நாடு செல்வதனை நிறுத்துவதே முதன்மையான வழியெனவும் அவ்வழியில் அனைவரையும் ஒன்றிணையுமாறும் மூதூர் பீஸ்- ஹோம் நிறுவனம் கோரியுள்ளது. ‘பணிப் பெண்களாக வெளி நாடு செல்வதனை நிறுத்தக் கோருவோம்.’ என்னும் தலைப்பில் மூதூர் பீஸ் ஹோம் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு ....

மேலும் படிக்க...
2601
முதலாவது T 20 போட்டியில் இலங்கை வெற்றி.
[ - Azadhullah.S - ] [ visits : 77 ]

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களைப் பெற்றதுடன், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.5 ஓவர்கள் நிறைவில்....

மேலும் படிக்க...
2601
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவி.
[ - Naeem.M - ] [ visits : 98 ]

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இருப்பிடங்களை விட்டு வெளியேறி பாடசாலைகளில் தஞ்சம் புகுந்துள்ள ஏறாவூர் பிரதேச மக்களை கிழக்கு மாகாண விவசாய கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் கடந்த வெள்ளிக்கிழமை இரவு (25.01.2013) நேரில் சென்று....

மேலும் படிக்க...