ஏறாவூரில் இதுவரை பல்கலைக்கழகங்களினூடாக வெளியான ஏறாவூர் பட்டதாரிகள், பல்கலைக் கழக மாணவர்கள் கீழே காணப்படும் படத்தை Click செய்து உங்களை பதிவு செய்வதன் ஊடாக இச் செயற்றிட்டத்திற்கு உதவுங்கள்.
எமது ஊரின் தேவைக்காக சிரமம் பாராது தயவு செய்து பதிவு செய்யுங்கள்
இங்கு பிரசுரிக்கப்படும் செய்திகளை சுருக்கமாக உங்கள் கைத்தொலைபேசியில் SMS ஊடாக இலவசமாக பெறுவதற்கு
FOLLOW இடைவெளி eravurnews என Type செய்து
40404 ற்கு SMS அனுப்புங்கள். Only in Sri Lanka
Dialog, Mobitel, Etisalat Only
Airtel, வெளிநாட்டு நண்பர்கள் இச்சேவையைப் பெற இங்கே Click பண்ணவும்

1002
2011/12 கல்வி ஆண்டிற்குரிய பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் வெளியீடு.
[ - J.M.Ihsan - ] [ visits : 94 ]

கடந்த 2011 ம் ஆண்டு க.பொ.த. உயர் தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான இஸட் வெட்டுப் புள்ளிகள் நேற்று பிற்பகல் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டன. இம்முறை இஸட் வெட்டுப் புள்ளிகள் புதிய,பழைய பாடத்திட்டங்களுக் கேற்ப வெவ்வேறாக வெளியிடப்பட்டுள்ளன. இவ் இஸட் வெட்டுப் புள்ளிகளை www.ugc.ac.lk எனும் இணையத்தளத்தில் காணலாம். அந்த வகையில்....

மேலும் படிக்க...
1002
ஈரான் - இலங்கை உறவு மேலும் வலுவடைகிறது
[ - M.sabras - ] [ visits : 65 ]

ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையில் சிறந்த உறவு காணப்படுவதாகவும் இரு நாடுகளுக்கிடையிலான வெளியக உறவு மேலும் வளர்ச்சியடைந்து செல்வதாகவும் ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அலி அக்பர் சலெஹி தெரிவித்துள்ளார். ஈரானுக்கான இலங்கை தூதுவர் மொஹமட் பெய்சால் ராசினை நேற்று சந்தித்த பின்னர், செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் படிக்க...

0802
கருப்பைக் கழுத்து புற்று நோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு.
[ - Nasir Mohamed - ] [ visits : 85 ]

நாட்டில் அதிகரித்து வரும் கருப்பைக் கழுத்து புற்று நோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு வியாழக்கிழமையன்று ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி கல்விவலய ஆசிரியைகள் பங்குபற்றியதோடு விசேட மகப்பேற்று நிபுணர் S.H.M.சிராஜ் அவர்களும், டாக்டர் M.H.M.தாரிக் அவர்களும் கருத்து உரைகள் வழங்கினர். மேலும் படிக்க...

0802
தீயில் எரிவடைந்த வயோதிபர் மரணம்.
[ - S.Izzath - ] [ visits : 47 ]

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணிப் பகுதியில்; தீயில் எரிந்த வயோதிபரொருவர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை இரவு உயிரிழந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை சவரி பொன்னுத்துரை(வயது 80) என்ற இவர் தனது குடிசையினுள் தீ மூட்டி குளிர் காய்ந்த போது மிகவும் பதிவாகவும் ஓலையிலான கூரையையும் கொண்டமைந்துள்ள இக்குடிசை திடீரென தீ....

மேலும் படிக்க...
0702
ஏறாவூர் மட்/அஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் மீலாதுன் நபி விழா.
[ - K.M.Nowsath - ] [ visits : 116 ]

ஏறாவூர் மட்/அஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இன்று(07.02.2013) நபிகளாரின் பிறந்த தினமான மீலாதுன் நபி தினம் ஒழுங்கு செய்யப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்றது. மட/அஸ்ஹர் வித்தியாலய கல்லூரரி அதிபர் A.M.A.ஜூனைட் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவத்திற்கு பிரதம அதிதியாக முன்னாள் மட்டக்களப்பு மத்தி வலய கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் U.L.M.ஜெய்னுதீன் அவர்கள் கலந்து கொள்ள; பிரதம....

மேலும் படிக்க...