ஏறாவூரில் இதுவரை பல்கலைக்கழகங்களினூடாக வெளியான ஏறாவூர் பட்டதாரிகள், பல்கலைக் கழக மாணவர்கள் கீழே காணப்படும் படத்தை Click செய்து உங்களை பதிவு செய்வதன் ஊடாக இச் செயற்றிட்டத்திற்கு உதவுங்கள்.
எமது ஊரின் தேவைக்காக சிரமம் பாராது தயவு செய்து பதிவு செய்யுங்கள்
இங்கு பிரசுரிக்கப்படும் செய்திகளை சுருக்கமாக உங்கள் கைத்தொலைபேசியில் SMS ஊடாக இலவசமாக பெறுவதற்கு
FOLLOW இடைவெளி eravurnews என Type செய்து
40404 ற்கு SMS அனுப்புங்கள். Only in Sri Lanka
Dialog, Mobitel, Etisalat Only
Airtel, வெளிநாட்டு நண்பர்கள் இச்சேவையைப் பெற இங்கே Click பண்ணவும்

1502
கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களாக நியமனம் பெற்றவர்களுக்கு நியமன கடிதம் வழங்கும் வைபவம்.
[ - M.Naeem - ] [ visits : 63 ]

கிழக்கு மாகாணத்தில் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களாக நியமனம் பெற்ற முப்பத்தியொன்பது (39) பேருக்கான நியமன கடிதம் வழங்கும் வைபவம் இன்று (15.02.2013) காலை திருகோணமலையிலுள்ள மாகாண சுகாதார பணிமனையில் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண சுகாதார கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சால் வழங்கப்பட்ட இந்த நியமனங்கள் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வுப் பரீட்சையில்....

மேலும் படிக்க...
1502
கிழக்கு மாகாண சபை அமர்வில் வீதி அபிவிருத்தி அமைச்சர் M.S.உதுமாலெவ்வை அவர்களினால் தனி நபர் பிரேரணை.
[ - M.S.M.Nasir - ] [ visits : 71 ]

கிழக்கு மாகாண சபையில் எதிர்வரும் 19.02.2013 அன்று நடைபெறவுள்ள மாகாணசபை அமர்வின் போது கிழக்கு மாகாண சபையின் வீதி அபிவிருத்தி , கிராமிய மின்சார, நீர்வழங்கல் அமைச்சர் கௌரவ M.S.உதுமாலெவ்வை அவர்களினால் தனிநபர் பிரேரணை முன்வைக்கப் படவுள்ளதாக கிழக்கு மாகாணசபையின் தவிசாளர் அறிவித்துள்ளார். கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை அவர்களின் தனிநபர் பிரேரணை தொடர்பில்....

மேலும் படிக்க...
1502
"இஸ்லாமிய வங்கி முறை ஓர் அறிமுகம்" நூல் வெளியீடு.
[ - M.S.M.Nasir - ] [ visits : 83 ]

ஏறாவூர், அலிகார் தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபர் அல்ஹாஜ் U.H.முஹம்மத் அவர்களின் புதல்வனான தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் மௌலவி H.M.அஹ்மத் ஹில்மி அவர்களினாலும், தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷேக் S.M.M.மசாஹிர் அவர்களினாலும் எழுதப்பட்ட "இஸ்லாமிய வங்கி முறை ஓர் அறிமுகம்" என்ற நூல் வெளியீடு வியாழன்(14.02.2013) மாலை கொழும்பு 10 இல் அமைந்துள்ள இலங்கை....

மேலும் படிக்க...
1402
தொலைபேசி அழைப்பின் மூலம் ஏமாற்றி பணம் பெற்று வந்த இருவர் கைது.
[ - M.S.M.Nasir - ] [ visits : 129 ]

தொலைபேசி அழைப்பின் மூலம் ஏமாற்றி பணம் பெற்று வந்த மோசடிக்காரர்கள் இருவர் இன்று மூன்று மணியளவில்(14.02.2013) ஏறாவூர் தபாலகத்தில் வைத்து "மணியோடர்" மாற்ற முற்பட்ட வேளை பொதுமக்களால் மடக்கிப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குவைத் நஷ்டயீடு பெற்றவர்கள், அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் போன்றவர்களின் தகவல்களை திரட்டி அவர்களது தொலைபேசிக்கு அழைப்பை....

மேலும் படிக்க...
1402
ஜனாஸா அறிவித்தல்.
[ - A.M. Abdul Salam (Muhideen) - ] [ visits : 69 ]

காட்டுப்பள்ளி வீதியில் வசித்து வந்த சின்னலெப்பை முஹம்மட் இப்றாஹீம் என்பவர் காலமாகியுள்ளார். இவர் செய்லதும்மா என்பவரின் கணவரும், ஹஸன், கால்தீன், ஹதீஜா, றசீனா ஆகியோரின் தகப்பனாரும், றியாஸ் ஹாபிஸ் (மெளலவி) அவர்களின் பாட்டனாரும் ஆவார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று(14.02.2013)காலை 08.30 மணியளவில் காட்டுப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மேலும் படிக்க...