எமது ஊரின் தேவைக்காக சிரமம் பாராது தயவு செய்து பதிவு செய்யுங்கள்

இங்கு பிரசுரிக்கப்படும் செய்திகளை சுருக்கமாக உங்கள் கைத்தொலைபேசியில் SMS ஊடாக இலவசமாக பெறுவதற்கு 40404 ற்கு SMS அனுப்புங்கள். Only in Sri Lanka
Dialog, Mobitel, Etisalat Only
2302
சுற்றுலாத்துறை அபிவிருத்தி[ - Mohamed Aakeel - ] [ visits : 32 ]
அம்பாறை மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கான பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அம்பாறை மாவட்டத்தில் எதிர்வரும் மார்ச் 23 ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ள தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தி கண்காட்சி திட்டத்திற்கு அமையவே சுற்றுலாத்துறை அபிவிருத்தி செய்யப்படுகிறது. பொத்துவில், அறுகம்பை, உல்லை மற்றும்....
மேலும் படிக்க...2302
மாத்தளை மாவட்டத்தில் 598 டெங்கு நோயாளர்கள்.[ - Mohamed Aakeel - ] [ visits : 35 ]
கடந்த ஜனவரி மாதம் மாத்திரம் மாத்தளை மாவட்டத்தில் 49 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாகவும் இவர்களில் ஒருவர் மரணமடைந்துள்ளதாகவும் மாத்தளை மாவட்ட சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் லலித் திஸாநாயக்கா தெரிவித்துள்ளார். 2012ஆம் ஆண்டு மாத்தளை மாவட்டத்தில் 598 டெங்கு நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, மாத்தளை....
மேலும் படிக்க...2202
இலவச குடி நீர் வழங்கள் அனுமதிப் பத்திரம் வழங்கும் வைபவம்.[ - S.Izzath - ] [ visits : 91 ]
ஏறாவூரிலுள்ள சமுர்த்தி முலம் உதவி பெரும் குடும்பங்களுக்கான இலவச நீர் வழங்கள் அனுமதிப் பத்திரம் வழங்கும் வைபவம் இன்று(22.02.2013) மாலை 4.30 மணியளவில் ஏறாவூர் தாரில் உலூம் அரபுக் கல்லூரியில் இடம்பெற்றது. இவ்வைபவத்திற்கு அதிதிகளாக உற்பத்தித் திறன் ஊக்குவிப்பு அமைச்சர் கௌரவ பஸீர் சேகுதாவூத், கிழக்கு மாகாண விவசாய கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, கிராமிய கைத்தொழில்....
மேலும் படிக்க...2202
ஏறாவூர் பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டம்.[ - S.Izzath - ] [ visits : 94 ]
இன்று(22.02.2013) காலை 09.30 மணியளவில் ஏறாவூர் பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டம் ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. உற்பத்தித் திறன் ஊக்குவிப்பு அமைச்சர் கௌரவ பசீர் சேகுதாவூத் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதேச அரசியல் பிரமுகர்கள், திணைக்கள தலைவர்கள் பலரும் அழைக்கப்பட்டிருந்ததோடு ஊரினுடைய அபிவிருத்தி தொடர்பிலும் ஆலோசிக்கப்பட்டு....
மேலும் படிக்க...2102
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 04 டெங்கு நோயாளர்கள்[ - Mohamed Aakeel - ] [ visits : 61 ]
அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் இதுவரை நான்கு டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அட்டாளைச்சேனைப் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒலுவில் 07ஆம் பிரிவைச் சேர்ந்த ஒருவர் உட்பட மூன்று பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒலுவில்....
மேலும் படிக்க...