ஏறாவூரில் இதுவரை பல்கலைக்கழகங்களினூடாக வெளியான ஏறாவூர் பட்டதாரிகள், பல்கலைக் கழக மாணவர்கள் கீழே காணப்படும் படத்தை Click செய்து உங்களை பதிவு செய்வதன் ஊடாக இச் செயற்றிட்டத்திற்கு உதவுங்கள்.
எமது ஊரின் தேவைக்காக சிரமம் பாராது தயவு செய்து பதிவு செய்யுங்கள்
இங்கு பிரசுரிக்கப்படும் செய்திகளை சுருக்கமாக உங்கள் கைத்தொலைபேசியில் SMS ஊடாக இலவசமாக பெறுவதற்கு
FOLLOW இடைவெளி eravurnews என Type செய்து
40404 ற்கு SMS அனுப்புங்கள். Only in Sri Lanka
Dialog, Mobitel, Etisalat Only
Airtel, வெளிநாட்டு நண்பர்கள் இச்சேவையைப் பெற இங்கே Click பண்ணவும்

0303
பட்டதாரி பயிலுநர்களுக்கான விஷேட விடுமுறை.
[ - Mohamed Aakeel - ] [ visits : 39 ]

பட்டதாரி பயிலுநர்களாக அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டு ஒன்பது மாதங்களைப் பூர்த்தி செய்த அனைத்து பட்டதாரி பயிலுநர்களுக்கும் இருநாள் விடுமுறை வழங்குவதற்கு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது. தரவுகள் தகவல்களைச் சேகரித்தல் மற்றும் முன்னுரிமை அடிப்படையில் கருத்திட்டத்தையும் நிகழ்ச்சித் திட்டங்களையும் இனங்கானல் போன்ற....

மேலும் படிக்க...
0303
போக்குவரத்துப் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை.
[ - Mohamed Aakeel - ] [ visits : 34 ]

தேசத்திற்கு மகுடம் நிகழ்வை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் நிலவும் போக்குவரத்துப் பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அடுத்த மாதம் கிழக்கு மாகாணத்தை மையமாக வைத்து ஆரம்பமாகவுள்ள தேசத்திற்கு மகுடம் அபிவிருத்தித் திட்டக் கண்காட்சி என்பவற்றை அடுத்தே கிழக்கில் நிலவும் போக்குவரத்துத் தொடர்பான சகல பிரச்சினைகளுக்கும்....

மேலும் படிக்க...
0303
செயலட்டை வாரம்.
[ - Mohamed Aakeel - ] [ visits : 26 ]

சம்மாந்துறை வலயத்தில் எதிர்வரும் இரு வாரங்களும் செயலட்டை வாரங்களாக பிரகடனப்படுத்தப்பட்டள்ளன. எதிர்வரும் க.பொ.த.(சா.த) பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களது அடைவு மட்டத்தை மேம்படுத்துவதற்கான விஷேட செயற்றிட்டமாக இச் செயலட்டை வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூரின் ஏற்பாட்டில் இவ்விரு வாரங்களும்....

மேலும் படிக்க...
0303
கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்கள் அனுமதி.
[ - Mohamed Aakeel - ] [ visits : 62 ]

2011 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தர முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு 2013ஆம் ஆண்டு தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பப் படிவங்கள் கல்வியமைச்சினால் 22.02.2013ஆம் திகதி அரச வர்த்தமாணியில் அறிவிக்கபட்டது. இதன்படி 2011ஆம் அண்டு க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை மேற்படி கல்வியியற் கல்லூரிகளுக்கு பொருத்தமான....

மேலும் படிக்க...
0203
விருது வழங்கும் நிகழ்வு.
[ - Mohamed Aakeel - ] [ visits : 48 ]

மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஏற்பாடு செய்துள்ள விருது வழங்கும் நிகழ்வு மார்ச் மாதம் 04 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களின் சேவை வழக்குத் திறன் மதிப்பிடப்பட்டு தெரிவு செய்யப்பட்டள்ள 40 பேருக்கு அன்றைய தினம் விருதுகள் வழங்கப்படவுள்ளன. மேற்படி....

மேலும் படிக்க...