ஏறாவூரில் இதுவரை பல்கலைக்கழகங்களினூடாக வெளியான ஏறாவூர் பட்டதாரிகள், பல்கலைக் கழக மாணவர்கள் கீழே காணப்படும் படத்தை Click செய்து உங்களை பதிவு செய்வதன் ஊடாக இச் செயற்றிட்டத்திற்கு உதவுங்கள்.
எமது ஊரின் தேவைக்காக சிரமம் பாராது தயவு செய்து பதிவு செய்யுங்கள்
இங்கு பிரசுரிக்கப்படும் செய்திகளை சுருக்கமாக உங்கள் கைத்தொலைபேசியில் SMS ஊடாக இலவசமாக பெறுவதற்கு
FOLLOW இடைவெளி eravurnews என Type செய்து
40404 ற்கு SMS அனுப்புங்கள். Only in Sri Lanka
Dialog, Mobitel, Etisalat Only
Airtel, வெளிநாட்டு நண்பர்கள் இச்சேவையைப் பெற இங்கே Click பண்ணவும்

0703
சகல இனங்களும் ஐக்கியத்தோடும், புரிந்துணர்வோடும் வாழப் பிராத்திப்போம். -அ.இ.ஜம்இய்யத்துல் உலமா.
[ - Ash Sheikh Irfan - ] [ visits : 38 ]

அண்மைக் காலமாக நாட்டில் ஏற்பட்டு வருகின்ற அசாதாரன நிலைமைகள் காரணமாக முஸ்லிம்கள் மத்தியில் அச்சமும், பீதியும் அதிகரித்து வருகின்றது. முஸ்லிம்களுக்கும், சிங்கள மக்களுக்குமிடையிலான நூற்றாண்டு கால ஐக்கியம், புரிந்துணர்வு மற்றும் சகவாழ்வு என்பவற்றிற்கு இவை அச்சுறுத்தலாகவும், சவாலாகவும் மாறிவிடுமோ என்றும் அச்சம் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலைமைகள் அனைவரது....

மேலும் படிக்க...
0603
விவாசாயத்துறை தொடர்பான மீளாய்வுக் கூட்டம்.
[ - M.Naeem - ] [ visits : 34 ]

கிழக்கு மாகாண விவாசாயத்துறை தொடர்பான மீளாய்வுக் கூட்டம் அமைச்சரின் செயலாளர் திரு.K.பத்மநாதன் தலைமையில் உப்புவெளியில் அமைந்துள்ள திருகோணமலை மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. கடந்த ஆண்டு மத்திய, மாகாண மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விவசாய அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுகளும், 2013 ஆம்....

மேலும் படிக்க...
0603
சிறுவர் ஓவிய விழாவுக்கான ஆக்கங்கள் கோரல்.
[ - Mohamed Aakeel - ] [ visits : 35 ]

கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றம் இலங்கை கலைக் கழகத்தின் ஓவிய மற்றும் சிற்பக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறுவர் ஓவிய விழாவுக்கான ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளன. அனுப்பப்படுகின்ற ஓவியங்களிலிருந்து மாவட்ட ரீதியாக சிறுவர்கள் 150 பேர் தேரிந்தெடுக்கப்படுவதோடு அவர்கள் இரண்டாம் சுற்றுக்காக முன்னனுப்பப்படுவர். இரண்டாம் சுற்றில் வரையப்படுகின்ற....

மேலும் படிக்க...
0603
வாகன விபத்துச் சம்பவத்தில் இரு குடும்பஸ்தர்கள் பலி.
[ - Mohamed Aakeel - ] [ visits : 26 ]

அம்பாறை-மொனராகலை பிரதான வீதியில் சியாம்பலாண்டுவ கொடஹோட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவத்தில் இரு குடும்பஸ்தர்கள் பலியாகியுள்ளனர். இவ் இருவரும் வீதியால் சென்று கொண்டிருக்கும் போது மிக வேகமாக வந்த வான் வண்டி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து இவர்களில் மோதுண்டுள்ளது. இதனால் ஒருவர் பலியாகியதுடன் மற்றையவர் அம்பாறை ஆதார வைத்தியசாலையில்....

மேலும் படிக்க...
0603
குழந்தையை பிரசவித்து கொலை செய்த தாய்.
[ - Mohamed Aakeel - ] [ visits : 40 ]

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்காடு பகுதியில் பெண்னொருவர் குழந்தையை பிரசவித்து கொலைசெய்து புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வவுணதீவு, நாவற்காடு பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக பெண் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார்....

மேலும் படிக்க...