ஏறாவூரில் இதுவரை பல்கலைக்கழகங்களினூடாக வெளியான ஏறாவூர் பட்டதாரிகள், பல்கலைக் கழக மாணவர்கள் கீழே காணப்படும் படத்தை Click செய்து உங்களை பதிவு செய்வதன் ஊடாக இச் செயற்றிட்டத்திற்கு உதவுங்கள்.
எமது ஊரின் தேவைக்காக சிரமம் பாராது தயவு செய்து பதிவு செய்யுங்கள்
இங்கு பிரசுரிக்கப்படும் செய்திகளை சுருக்கமாக உங்கள் கைத்தொலைபேசியில் SMS ஊடாக இலவசமாக பெறுவதற்கு
FOLLOW இடைவெளி eravurnews என Type செய்து
40404 ற்கு SMS அனுப்புங்கள். Only in Sri Lanka
Dialog, Mobitel, Etisalat Only
Airtel, வெளிநாட்டு நண்பர்கள் இச்சேவையைப் பெற இங்கே Click பண்ணவும்

2203
சமுர்த்தி பயனாளிகளுக்கு இலவச குடிநீர் வசதி.
[ - அபூ பயாஸ் - ] [ visits : 81 ]

ஏறாவூரில் சமூர்த்தி பயனாளிகள் ஐம்பத்தைந்து பேருக்கு கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் கௌரவ அல்ஹாஜ் எம்.எஸ்.சுபைர் அவர்களின் முயற்சியால் துபாய் நாட்டு தனவந்தர் மூலம் குடிநீர் வசதியைப் பெற்றுக் கொள்வதற்கான காசோலை வழங்கும் நிகழ்வு நேற்றுக்காலை ஏறாவூர் புகையிரத வீதியில் அமைந்துள்ள நீர் வளங்கள் சபையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சபை பிரதி....

மேலும் படிக்க...
2203
தேசத்திற்கு மகுடம் கண்காட்சி நாளை ஆரம்பம்.
[ - A.G.Mohamed - ] [ visits : 59 ]

தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தி கண்காட்சி எதிர்வரும் 23ஆம் திகதி சனிக்கிழமை அம்பாறையில் நடைபெறும். அதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் த அல்விஸ் தெரிவித்தார். அம்பாறை ஹாடி உயர் தொழிநுட்ப கல்லூரி மற்றும் அதனை அண்டியுள்ள சுமார் 120 ஏக்கர் நிலப்பரப்பில் இடம்பெறவுள்ள இந்தக் கண்காட்சியை எதிர்வரும்....

மேலும் படிக்க...
2203
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி வேலைகளுக்கு 1069 கோடி ரூபா.
[ - Mohamed Aakeel - ] [ visits : 62 ]

மட்டக்களப்பு, திருகோணமலை, பொலன்னறுவை, அம்பாறை ஆகிய மாவட்டங்களையும் உள்ளடக்கி எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள தேசத்திற்கு மகுடம் கண்காட்சியினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைகளுக்கு 1069 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் மட்டக்களப்பு அரசாங்க....

மேலும் படிக்க...
2203
தேசிய டிப்ளோமா இறுதிப் பரீட்சை ஏப்ரல் 01 ஆம் முதல் 05ஆம் திகதி வரை.
[ - Mohamed Aakeel - ] [ visits : 37 ]

அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரி 2012 கல்வியாண்டு ஆசிரியர் பயிலுனர்களுக்கான தேசிய டிப்ளோமா இறுதிப் பரீட்சை ஏப்ரல் 01 ஆம் முதல் 05ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பீடாதிபதி எம்.ஐ.எம்.நவாஸ் தெரிவித்தார். இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் நடத்தப்படவுன்ன இப் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பீடாதிபதி நவாஸ் மேலும் தெரிவித்தார். மேற்படி....

மேலும் படிக்க...
2203
கருப்பை புற்று நோய் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு.
[ - A.G.Mohamed - ] [ visits : 46 ]

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் கருப்பை புற்று நோய் தொடர்பாக ஆசிரியைகளுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலயத்தில் இடம் பெற்றது. கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரீக் தலைமையில் இடம் பெற்ற இச் செயலமர்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பெண் நோயியல் மகப்பேற்று வைத்திய....

மேலும் படிக்க...