ஏறாவூரில் இதுவரை பல்கலைக்கழகங்களினூடாக வெளியான ஏறாவூர் பட்டதாரிகள், பல்கலைக் கழக மாணவர்கள் கீழே காணப்படும் படத்தை Click செய்து உங்களை பதிவு செய்வதன் ஊடாக இச் செயற்றிட்டத்திற்கு உதவுங்கள்.
எமது ஊரின் தேவைக்காக சிரமம் பாராது தயவு செய்து பதிவு செய்யுங்கள்
இங்கு பிரசுரிக்கப்படும் செய்திகளை சுருக்கமாக உங்கள் கைத்தொலைபேசியில் SMS ஊடாக இலவசமாக பெறுவதற்கு
FOLLOW இடைவெளி eravurnews என Type செய்து
40404 ற்கு SMS அனுப்புங்கள். Only in Sri Lanka
Dialog, Mobitel, Etisalat Only
Airtel, வெளிநாட்டு நண்பர்கள் இச்சேவையைப் பெற இங்கே Click பண்ணவும்

0504
சுதந்திரக் கட்சியின் மகளிர்களுக்கான கட்சியின் அங்கத்துவ அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு.
[ - A.G.Mohamed - ] [ visits : 50 ]

சுதந்திரக் கட்சியின் மகளீர்களுக்கான கட்சியின் அங்கத்துவ அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் “நீலஅலை” திட்டத்தின் கீழ் புதிதாக அங்கத்தவர்களை சேர்த்துக் கொள்ளும் வேலைத்திட்டம் தற்போது நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை புனரமைக்கும் பொருட்டு வடக்கு, கிழக்கு மாகாணம் உற்பட நாட்டின் அனைத்து....

மேலும் படிக்க...
0504
சிங்கள மற்றும் தமிழ் மொழிகளிலான படைப்புக்களுக்கு விண்ணப்பம் கோரல்.
[ - Mohamed Aakeel - ] [ visits : 43 ]

அரச இசை விருது வழங்கல் விழா 2013க்கு கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் 2011,2012 வருடத்தில் வெளியிடப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் மொழிகளிலான படைப்புக்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளன. இப்படைப்புக்களில் 17 பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. *படைப்புக்கள் அனைத்தும் சுய படைப்புக்களாகவும், மானிட வாழ்க்கைக்கு பாதகம் இல்லாதவையாகவும், உயர்தர தொழில் நுட்ப....

மேலும் படிக்க...
0504
கட்டாக்காலி மாடுகள், நாய்களினால் வீதி விபத்துக்கள் அதிகரிப்பு.
[ - A.G.Mohamed - ] [ visits : 30 ]

மட்டக்களப்பு -கல்முனை நெடுஞ்சாலையில் கட்டாக்காலி மாடுகள், நாய்கள் என்பவற்றின் தொல்லை காரணமாக அடிக்கடி இந்நெடுஞ்சாலையில் வாகன விபத்துக்கள் ஏற்படுவதால் வாகன ஓட்டுநர்கள், பயணிகள், பாதசாரிகள் போன்றோர் உயிர் இழப்புகளையும், படுகாயமடைவதையும் சந்தித்து வருவதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது. கட்டாக்காலி மாடுகளின் தொல்லையைப் போக்கும் வகையில் மாடுகளின் காதுகளில்....

மேலும் படிக்க...
0504
ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் வேலைத் திட்டம்.
[ - A.G.Mohamed - ] [ visits : 30 ]

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் வேலைத் திட்டமொன்றை அரசாங்க தகவல் திணைக்களம் முன்னெடுத்துள்ளது. இதற்கிணங்க திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத் திட்டங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் மாநாடு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் எதிர்வரும் 08 ஆம்....

மேலும் படிக்க...
0404
சமூகங்களுக்கிடையிலான நல்லுறவைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிப்பது அவசியம். -ஹாபிஸ் நஸீர் அஹமட்.
[ - M.Naeem - ] [ visits : 41 ]

தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் அரசியல் வேறுபாடுகளை மறந்து தமிழ்-முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான நல்லுறவைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிப்பது அவசியம் என்று கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி, சிறுகைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்....

மேலும் படிக்க...