ஏறாவூரில் இதுவரை பல்கலைக்கழகங்களினூடாக வெளியான ஏறாவூர் பட்டதாரிகள், பல்கலைக் கழக மாணவர்கள் கீழே காணப்படும் படத்தை Click செய்து உங்களை பதிவு செய்வதன் ஊடாக இச் செயற்றிட்டத்திற்கு உதவுங்கள்.
எமது ஊரின் தேவைக்காக சிரமம் பாராது தயவு செய்து பதிவு செய்யுங்கள்
இங்கு பிரசுரிக்கப்படும் செய்திகளை சுருக்கமாக உங்கள் கைத்தொலைபேசியில் SMS ஊடாக இலவசமாக பெறுவதற்கு
FOLLOW இடைவெளி eravurnews என Type செய்து
40404 ற்கு SMS அனுப்புங்கள். Only in Sri Lanka
Dialog, Mobitel, Etisalat Only
Airtel, வெளிநாட்டு நண்பர்கள் இச்சேவையைப் பெற இங்கே Click பண்ணவும்

1604
பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு வழங்க நடவடிக்கை.
[ - A.G.Mohamed - ] [ visits : 13 ]

கிழக்கு மாகாணத்திலுள்ள பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு அடுத்த வருட ஆரம்பத்திலிருந்து மாதாந்தம் குறிப்பிட்ட தொகையை வழங்க நடவடிக்கை எடுப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் உறுதியளித்துள்ளார். திருகோணமலையில் நடைபெற்ற இந்த மாதத்திற்கான அமர்வின் போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவை வழங்க....

மேலும் படிக்க...
1604
முஸ்லிம் சமூகத்திற்கெதிராக வெளியிடப்பட்டு வரும் துண்டுப்பிரசுரங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும்.
[ - Mohamed Aakeel - ] [ visits : 39 ]

"கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம் சமூகத்திற்கெதிராக வெளியிடப்பட்டு வரும் துண்டுப் பிரசுரங்கள் தொடர்பில் பொலிஸ்மா அதிபர் தீவிரமான விசாரணைகளை மேற்கொண்டு சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று கிழக்கு மாகாணசபை பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர் கூறினார். மட்டக்களப்பு மாவட்டத்தின் உறுகாமம் மீள்குடியேற்ற கிராம மக்களுக்கு பால்மா பக்கட்களை வழங்கி வைக்கும்....

மேலும் படிக்க...
1504
புதிய இருமாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.
[ - A.G.Mohamed - ] [ visits : 22 ]

மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிமனை பிரிவில் உள்ள ஓட்டமாவடி ஷரீப் அலி வித்தியாலயத்தின் புதிய இருமாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று(14.04.2013) இடம் பெற்றது. வித்தியாலய அதிபர் எச்.எம்.எஸ்.சஹாப்தீன் தலைமையில் இடம் பெற்ற அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டதுடன் அதிதிகளாக....

மேலும் படிக்க...
1504
புத்தளம் ஒன்லைன் இணைய தளத்தின் இரண்டாம் வருட நிறைவு விழா.
[ - புத்தள செய்தியாளர். - ] [ visits : 37 ]

புத்தளம் ஒன்லைன்(www.puttalamonline.com) இணைய தளத்தின் இரண்டாம் வருட நிறைவு விழா கடந்த 13.04.2013 ஆம் திகதி புத்தளம் முஸ்லிம் கலாசார மண்டத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்புப் பேச்சாளராக பேராதனை பல்கலைக் கழக பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் தனது உறையில் “புத்தளம் ஒன்லைன் இணைய தளத்தின் இரண்டாம் வருட நிறைவு விழாவில் அதனது முன்னேற்றத்தைப்....

மேலும் படிக்க...
1504
இரட்டைத் தலையுடன் பிறந்த பன்றி
[ - KSA.Ahmedh - ] [ visits : 44 ]

சீனாவைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் பண்ணையில் அதிசயிக்கத்தக்க வகையில் இரட்டைத் தலை பன்றி ஒன்று கடந்த புதன்கிழமை பிறந்துள்ளது. சீனாவின் சியாங்ஸி மாகாணத்திலுள்ள ஜியூஜியாங் எனும் கிராமத்தில் பிறந்துள்ளது. இரட்டைத் தலையுடன் பிறந்த இப்பன்றிக் குட்டியை மடுவத்திற்கு கொண்டு அறுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதன் உரிமையாளர் அதனை உயிருடன்....

மேலும் படிக்க...