எமது ஊரின் தேவைக்காக சிரமம் பாராது தயவு செய்து பதிவு செய்யுங்கள்

இங்கு பிரசுரிக்கப்படும் செய்திகளை சுருக்கமாக உங்கள் கைத்தொலைபேசியில் SMS ஊடாக இலவசமாக பெறுவதற்கு 40404 ற்கு SMS அனுப்புங்கள். Only in Sri Lanka
Dialog, Mobitel, Etisalat Only
2204
ஆய்வுகூட தொழிநுட்பவியலாளர்களுக்கு தட்டுப்பாடு.[ - Mohamed Aakeel - ] [ visits : 37 ]
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஆய்வு கூட தொழிநுட்பவியலாளர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக மகப்பேற்று வைத்திய நிபுணர் கே.ஈ.கருணாகரன் தெரிவித்தார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் குழுத்கூட்டம் தலைவர் இராஜன் மயில்வாகனம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில கலந்து கொண்ட உறுப்பினரான கே.விஜயகுமார் மட்டு.போதனா வைத்தியசாலையில் நோயாளர்களின் நன்மை கருதி....
மேலும் படிக்க...2204
மாணவர்களின் கல்வி பயிலும் வீதம் குறைவு.[ - A.G.Mohamed - ] [ visits : 28 ]

கிழக்கு மாகாணத்திலுள்ள 1081 தமிழ்,முஸ்லிம்,சிங்களப் பாடசாலைகளில் 50 இற்கும் குறைவான மாணவர்களே கல்வி பயிலுவதாக மாகாணக் கல்வித் திணைக்களம் தகவல் வெளியிட்டு இருக்கிறது. மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் 07 பாடசாலைகளிலும், மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 09 பாடசாலைகளும், கற்குடா கல்வி வலயத்தில் 07 பாடசாலைகளிலும், திருக்கோவில் கல்வி வலயத்தில் 03 பாடசாலைகளிலும், கந்தளாய்....
மேலும் படிக்க...2204
எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் தேசிய ஐக்கிய முன்னணி(நுஆ) போட்டி.[ - M.Naeem - ] [ visits : 25 ]

எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் தேசிய ஐக்கிய முன்னணி(நுஆ) போட்டியிடவுள்ளதாக அதன் செயலாளர் நாயகம் அ.அ.ஜெயராஜா இன்று ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள வட மாகாண சபைத் தேர்தல் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்இ வட மாகாணத்தில் கட்சியின் புனரமைப்பு பணிகள் முனைப்பாக முன்னெடுக்கப்பட்டு....
மேலும் படிக்க...2204
தற்போதய அரசாங்கத்தின் உறுதித்தன்மையை யாராலும் மாற்றமுடியாது - பஷீர் சேகுதாவூத்[ - Mohamed Aakeel - ] [ visits : 90 ]
2 இல் 3 பெரும்பான்மையைக் கொண்டுள்ள இந்த அரசாங்கத்தின் உறுதித்தன்மையை யாராலும் மாற்றமுடியாது என்று ஊக்குவிப்பு மற்றும் உற்பத்தித்திறன் அபிவிருத்தி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான பஷீர் சேகுதாவூத் கூறினார். ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்காரியாலயத்தினை திறந்து வைக்கும் வைபவத்தில் பிரதம....
மேலும் படிக்க...2204
கல்வியற் கல்லூரி டிப்ளோமாதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம் வழங்கும் வைபவம் இன்று[ - Mohamed Aakeel - ] [ visits : 27 ]
கல்வியற் கல்லூரி டிப்ளோமாதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம் வழங்கும் வைபவம் இன்று 22 ஆம் திகதி திங்கட்கிழமை அலரிமாலிகையில் இடம்பெறவுள்ளது. கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தலைமையில் இன்று நடைபெறவுள்ள டிப்ளோமாதாரி ஆசிரியர் நியமனம் வழங்கும் வைபவத்தின் போது 2010,2012 ஆம் கல்வி ஆண்டில் நாடு பூராகவுமுள்ள கல்வியற் கல்லூரிகளில் ஆசிரிய முன்பயிற்சி டிப்ளோமா கற்கை நெறியினைப்....
மேலும் படிக்க...