ஏறாவூரில் இதுவரை பல்கலைக்கழகங்களினூடாக வெளியான ஏறாவூர் பட்டதாரிகள், பல்கலைக் கழக மாணவர்கள் கீழே காணப்படும் படத்தை Click செய்து உங்களை பதிவு செய்வதன் ஊடாக இச் செயற்றிட்டத்திற்கு உதவுங்கள்.
எமது ஊரின் தேவைக்காக சிரமம் பாராது தயவு செய்து பதிவு செய்யுங்கள்
இங்கு பிரசுரிக்கப்படும் செய்திகளை சுருக்கமாக உங்கள் கைத்தொலைபேசியில் SMS ஊடாக இலவசமாக பெறுவதற்கு
FOLLOW இடைவெளி eravurnews என Type செய்து
40404 ற்கு SMS அனுப்புங்கள். Only in Sri Lanka
Dialog, Mobitel, Etisalat Only
Airtel, வெளிநாட்டு நண்பர்கள் இச்சேவையைப் பெற இங்கே Click பண்ணவும்

2105
புதிய அதிபர் நியமனம்
[ - நஸீம் - ] [ visits : 11 ]

ஏறாவூர்,அலிகார் தேசிய பாடசாலையின் புதிய அதிபராக முன்னாள் ரஹ்மானியா மகாவித்தியாலய அதிபரும்,கிழக்குமாகாண கல்வியமைச்சின் பிரதிக் கல்விப்பணிப்பாளருமான ஜனாப் AS .இஸ்ஸதீன் அவர்கள் நேற்று (20-05-2013) காலை பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்கள். பிரதி அதிபராக SA .நஜீப் கடமை....

மேலும் படிக்க...
2105
வாகனம் கண்டுபிடிப்பு
[ - நஸீம் - ] [ visits : 18 ]

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஏறாவூரை சேர்ந்த இருவர் காலமாகினர். இவ்விபத்திற்கு காரணமாக இருந்த வாகனத்தை நேற்று பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.....

மேலும் படிக்க...
2105
ஜனாஸா அறிவித்தல்
[ - இப்னு ஸபினா - ] [ visits : 13 ]

ஏறாவூர் ஜயங்கேணி பிரதேசத்தை வதிவிடமாக கொண்ட அல்ஹாஜ் ஹயாத்து முஹம்மது(ஜயா ஹாஜி - றூகம்) என்பவர் இன்று காலை வபாத்தாகிவிட்டார்கள் இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜஊன். இவரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை அஸர் தொழுகை தொடரந்து காட்டுப்பள்ளி மையவாடியில்....

மேலும் படிக்க...
2105
முதலாவது அமர்வு!
[ - KSA.Ahmedh - ] [ visits : 13 ]

நடைபெற்று முடிந்த 2013ம் ஆண்டுக்கான இளைஞர் பாராளுமன்றத்தில் தெரிவு ஆகிய உறுப்பினர்களுக்கான முதல் அமர்வும், சத்திய பிரமாண நிகழ்வும் எதிர்வரும் 23.03.2013 (புதன்கிழமை) அன்று மகரகமயில் அமைந்துள்ள இளைஞர் பாராளுமன்ற கட்டடத்தில் அதிமேதகு ஜனாதிபி மஹிந்த ராஜ பக்ஸ அவர்களின் தலமையில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ் இளைஞ் பாihளுமன்றத்திற்கு ஏறாவூரில் இருந்து செல்வன். சஜீர்....

மேலும் படிக்க...
2105
கிழக்கு மாகாண சபையின் அபிவிருத்தி அரங்கு மாநாடு
[ - AGA.Mohamed - ] [ visits : 7 ]

கிழக்கு மாகாணத்தின் முதலாவது அபிவிருத்தி அரங்கு திருகோணமலை, வரோதய நகரில் அமைந்துள்ள கிழக்கு மாகாண சபையின் மாநாட்டு மண்டபத்தில் நடத்தப்பட்டது. அடுத்த அபிவிருத்தி அரங்குகள் மட்டக்களப்பு மாவட்டத்திலும், அம்பாறை மாவட்டத்திலும் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் என்று திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி அரங்குக்கு தலைமை வகித்து உரையாற்றிய போதே கிழக்கு மாகாண....

மேலும் படிக்க...